எகிப்தில் பத்து வாதைகள் எதற்காக? (Egipthil Paththu Vaathaigal Etharkaaga?)

40.00

அந்த ராத்திரியிலே நான் எகிப்து தேசம் எங்கும் கடந்துபோய் எகிப்து தேசத்தில் உள்ள மனிதர் முதல் மிருக ஜீவன்கள் வரைக்கும் முதற்பேறாயிருக்கிறவைகளை எல்லாம் அதம்பண்ணி எகிப்து தேவர்களின் மேல் நீதியை செலுத்துவேன். நானே கர்த்தர். என்பதிலிருந்து இந்த பத்து வாதைகளும் எகிப்தியரின் தேவர்களுக்கு எதிரான நியாத்தீர்ப்புகள் என்பதை இந்நூலின் ஆசிரியர் ஆதாரங்களோடு தெளிவுபடுத்துகிறார். இஸ்ரவேலின் தேவனே தேவன். தங்களுடைய தெய்வங்கள் தெய்வங்கள் அல்ல என்பதை எகிப்தியர்களும் பார்வோனும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதே தேவனுடைய நோக்கம். பரலோக பயணிகளாகிய நாமும் ரட்சிப்பை அருளுகிற மெய்யான தெய்வத்தை அடையாளங்கண்டு பின்பற்றும் பொது பரம கானானாகிய பரலோகம் நமது உரிமையாக மாறும் என்ற கருத்தை மையமாக கொண்டு இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

SKU: SMT019 Category: Tag:
Share
Weight 66 kg
Dimensions 13.9 × 0.2 × 21.5 in

You may also like…